துருக்கி,சிரியா  நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியது
துருக்கி,சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியது

துருக்கி,சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியது

Updated : பிப் 10, 2023 | Added : பிப் 09, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
அங்காரா: துருக்கி , சிரியாவில் ஏற்பட்ட பூம்பத்தினால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால், அந்த பகுதிகளில் கட்டட குவியல்களாக
Turkey, Syria earthquake: Death toll rises to 19,300  துருக்கி,சிரியா  நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அங்காரா: துருக்கி , சிரியாவில் ஏற்பட்ட பூம்பத்தினால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால், அந்த பகுதிகளில் கட்டட குவியல்களாக காட்சியளிக்கின்றன. அதற்குள் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆங்காங்கே இடிபாடுகளில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டவர்கள் மொத்தமாக எரியூட்டப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில் துருக்கியில் 17,170, சிரியாவில் 3,162 என இருநாடுகளில் நிகழ்ந்த சக்திவாய்ந்த பூம்பத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (11)

raja - Cotonou,பெனின்
10-பிப்-202308:50:44 IST Report Abuse
raja கும்பலாக எரித்தார்களா... இப்போ ஹிஜாப் எங்கள் மதபடி போடனுமுண்ணு போராடி கூவினவனுவோ இதுக்கு போராட வர மாட்டானுவோலா...பிக்காரி பசங்க...
Rate this:
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
10-பிப்-202311:32:37 IST Report Abuse
கனோஜ் ஆங்ரேஏய்யா... இப்படி மனிதம் இல்லாம... வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறாய்....? அவனுங்க தப்பு செஞ்சிருக்கலாம், செய்யலாம். ஆனால், நீ மனிதன்.. நீ பெருந்தன்மையாக, மனிதத்துடன் அந்நாட்டு மக்களுக்காக அழ வேண்டாம். ஆறுதலாய் இரங்கலாவது தெரிவிக்கலாம் அல்லவா..... ம்ம்... என்செய்வது... “மனிதம்” மறைந்து, மிருகமாகிய “மதம்” தலைக்கேறிவிட்டது இன்றைய உலகில்....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-202305:24:05 IST Report Abuse
Kasimani Baskaran ஒரே நொடியில் உயிர் போவது மகா புண்ணியம்..... இடிபாடுகளில் சிக்குண்டு கடும் குளிரில் சிரமப்படுவது மகா பெரிய தண்டனை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கு எடுக்கப்பட்ட காட்சிகளை காணும் பொழுது மனது வலித்தது.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
10-பிப்-202300:59:11 IST Report Abuse
Oru Indiyan தினமலர் தன் வாசகர்களிடம் இருந்து பணமோ பொருளோ வாங்கி துருக்கி சிரியாவிற்கு அனுப்பி உதவலாமே
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
10-பிப்-202310:35:18 IST Report Abuse
தமிழ்வேள்எதற்கு? நம்மை மீண்டும் புதிய தெம்போடு காபிர் என்று சொல்லி, மதத்தின் பெயரால், குண்டு வைக்கவா? கோவிலை இடிக்கவா? பெண்களை வன்கொடுமை செய்யவா?அவர்கள் திருந்தினால், காட்டுமிராண்டி தனத்தை கைவிட்டால், மனப்பூர்வமான வருந்தினாள், தங்களது மதத்தின் தவறை உணர்ந்தாள், பிறகு பார்க்கலாம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X