ரயில்வே ஸ்டேசனில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது
ரயில்வே ஸ்டேசனில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

ரயில்வே ஸ்டேசனில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

Added : பிப் 17, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், இன்று அதிகாலை 4:30 மணிக்கு இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார். நீண்ட போராட்டத்துக்கு பின், அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் கண்ணன் (35) என தெரியவந்துள்ளது. திருப்பூர் காமராஜ் நகரை சேர்ந்தவர். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரின் குடும்பத்தார் கூறுவதால், போலீசார் விசாரணை தொடர்ந்து

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், இன்று அதிகாலை 4:30 மணிக்கு இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார்.

நீண்ட போராட்டத்துக்கு பின், அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் கண்ணன் (35) என தெரியவந்துள்ளது.

திருப்பூர் காமராஜ் நகரை சேர்ந்தவர். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரின் குடும்பத்தார் கூறுவதால், போலீசார் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

Pandi Muni - Johur,மலேஷியா
17-பிப்-202319:00:05 IST Report Abuse
Pandi Muni கையில மாவு கட்டு போட்டு அனுப்பவேண்டியதுதானே
Rate this:
Cancel
enkeyem - sathy,இந்தியா
17-பிப்-202315:47:39 IST Report Abuse
enkeyem அது என்ன கத்தியை காட்டி மிரட்டுகிறவர்கள் எல்லாம் போலீஸிடம் மாட்டியவுடன் மன நிலை பாதிக்கப் பட்டவர்களாகி விடுகிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X