ம.பி., பெண்ணுக்கு பாதுகாப்பு: தமிழக போலீஸ் உறுதி

Added : பிப் 23, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: நரபலி அச்சத்தால் தமிழத்திற்கு வந்த ம.பி பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் உறுதியளித்தது.நரபலி கொடுக்க வளர்ப்பு தாய் முயற்சிப்பதால், தமிழகத்துக்கு தப்பி வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண், போலீஸ் பாதுகாப்பு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று(பிப்.,23) விசாரணைக்கு
Chennai High Court,Madhya Pradesh,TNPolice,  சென்னை உயர்நீதிமன்றம், தமிழக போலீஸ், மத்திய பிரதேசம், Chennai,  Tamil Nadu Police, சென்னை,

சென்னை: நரபலி அச்சத்தால் தமிழத்திற்கு வந்த ம.பி பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் உறுதியளித்தது.

நரபலி கொடுக்க வளர்ப்பு தாய் முயற்சிப்பதால், தமிழகத்துக்கு தப்பி வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண், போலீஸ் பாதுகாப்பு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று(பிப்.,23) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக போலீஸ் தரப்பில், ‛நரபலி அச்சத்தால் தமிழகத்திற்கு வந்த ம.பி., பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்' என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், ‛இந்த நூற்றாண்டிலும் மாந்திரீகத்தை நம்பி நரபலி கொடுப்பது அதிர்ச்சியளிக்கிறது' என கருத்து தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
24-பிப்-202320:12:56 IST Report Abuse
venugopal s மத்தியப்பிரதேச பாஜக அரசு நரபலி கொடுப்பவர்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்பு கொடுக்கும், கேட்டால் சனாதனம் என்று பேசுவார்கள்!
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-பிப்-202312:48:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பேசுற, பறக்கிற வானரத்தை நம்ப வைக்கிறாங்க. அது மூடநம்பிக்கை இல்லையா? புதுசு புதுசா கதை விட்டு கல்லா கட்டுறானே...
Rate this:
Cancel
23-பிப்-202320:19:41 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நரபலி இன்றும் நடந்துவருவது நீதிபதிகளுக்கு தெரியாதாம் ... அதிர்ச்சியா இருக்குதாம் .... நம்பிட்டோம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X