கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் பகுதியில், போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து, மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
அதன் ஓட்டுனரான, கும்மிடிப்பூண்டி அடுத்த, கும்புளி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், 34, என்பவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement