Awareness to farmers | விவசாயிகளுக்கு விழிப்புணர்வு | Dinamalar

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

Added : பிப் 25, 2023 | |
ஆர்.கே.பேட்டை: திருத்தணி கோட்ட கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் தலைமையில் நேற்று, ஆர்.கே.பேட்டை அடுத்த, நாகபூண்டியில், ஆற்றுப்படுத்துதல் பயிற்சி முகாம் நடந்தது.'ராஷ்டிரிய கோகுல் மிஷன்' திட்டம் சார்பில் நடந்த இந்த முகாமில், கால்நடை வளர்ப்பு மற்றும் காப்பீடு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.ஆண்டுக்கு ஒரு கன்று என்பது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்கள் குறித்தும்
Awareness to farmers   விவசாயிகளுக்கு விழிப்புணர்வு



ஆர்.கே.பேட்டை: திருத்தணி கோட்ட கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் தலைமையில் நேற்று, ஆர்.கே.பேட்டை அடுத்த, நாகபூண்டியில், ஆற்றுப்படுத்துதல் பயிற்சி முகாம் நடந்தது.

'ராஷ்டிரிய கோகுல் மிஷன்' திட்டம் சார்பில் நடந்த இந்த முகாமில், கால்நடை வளர்ப்பு மற்றும் காப்பீடு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

ஆண்டுக்கு ஒரு கன்று என்பது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

மேலும், 'கோபால் ரத்னா' விருது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆற்றுப்படுத்துதல் பயிற்சி நடத்தப்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X