கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை

Added : பிப் 26, 2023 | |
Advertisement
சோழவரம்: சோழவரம் அடுத்த, சோலையம்மன் நகரைச் சேர்ந்தவர் சங்கீதா, 35. இவரது கணவர் பழனி, 47. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை புழல் பகுதியில் தனியாக வசித்து வந்த கணவர் பழனி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.இதனால் பெரும் மனஉளைச்சலில் இருந்த, சங்கீதா நேற்று, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை



சோழவரம்: சோழவரம் அடுத்த, சோலையம்மன் நகரைச் சேர்ந்தவர் சங்கீதா, 35. இவரது கணவர் பழனி, 47.

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை புழல் பகுதியில் தனியாக வசித்து வந்த கணவர் பழனி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.

இதனால் பெரும் மனஉளைச்சலில் இருந்த, சங்கீதா நேற்று, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றினர்.

இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பிரிந்த வாழ்ந்த தம்பதியர் அடுத்தடுத்த நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X