ஈரோடு இடைத்தேர்தல்: ஓட்டளித்தார் அதிமுக வேட்பாளர்

Added : பிப் 27, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், இன்று(பிப்.,27) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்நிலையில் கல்லு பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள அரசு பள்ளியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது ஓட்டை பதிவு செய்தார்.பின் அவர் அளித்த பேட்டி: தேர்தல் ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் விறுவிறுப்பாக ஓட்டுகளை
ErodeByElection, ErodeEastByPoll , ஈரோடு, இடைத்தேர்தல், தென்னரசு, ஓட்டுப்பதிவு,

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், இன்று(பிப்.,27) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்நிலையில் கல்லு பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள அரசு பள்ளியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது ஓட்டை பதிவு செய்தார்.


பின் அவர் அளித்த பேட்டி: தேர்தல் ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் விறுவிறுப்பாக ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Godyes - Chennai,இந்தியா
27-பிப்-202311:21:38 IST Report Abuse
Godyes வாக்களித்து விட்டு வெளியே போகிறவர்களை யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை விசாரிக்க ஒரு சோதா கூட்டம் காத்திட்டிருக்கும்.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
27-பிப்-202311:09:43 IST Report Abuse
Godyes துட்டு வாங்கனவனுங்க அமுக்கி வாசிக்கிறானுங்க.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
27-பிப்-202311:07:32 IST Report Abuse
Godyes வாக்கு சாவடிக்குள் மொபைல் எடுத்து செல்லக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X