வாகன ஓட்டிகளுக்கு 'ஹெல்மெட்' விழிப்புணர்வு

Added : பிப் 28, 2023 | |
Advertisement
பிராட்வே : சென்னை, வடக்கு கடற்கரை போக்குவரத்து காவல் துறையினர், பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பிராட்வேயில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மேற்கொண்டனர்.சென்னை வடக்கு மாவட்ட போக்குவரத்து துணை ஆணையாளர் ஹர்சிங், வடக்கு கடற்கரை காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், பிராட்வே 'சிக்னல்' பிரதான சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில்,
 வாகன ஓட்டிகளுக்கு 'ஹெல்மெட்' விழிப்புணர்வு



பிராட்வே : சென்னை, வடக்கு கடற்கரை போக்குவரத்து காவல் துறையினர், பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பிராட்வேயில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மேற்கொண்டனர்.

சென்னை வடக்கு மாவட்ட போக்குவரத்து துணை ஆணையாளர் ஹர்சிங், வடக்கு கடற்கரை காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், பிராட்வே 'சிக்னல்' பிரதான சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில், தலைகவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீசாருக்கு இலவச 'ஹெல்மெட்'டுகளை வழங்கினர்.

மேலும், 'சீட் பெல்ட்' அணியாதது, குடித்து வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை மதிக்காததால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X