Repolling in 4 polling stations in Nagaland | நாகலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு| Dinamalar

நாகலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு

Added : பிப் 28, 2023 | |
கோஹிமா: நாகாலாந்தில் 4 மாவட்டங்களில் 4 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இங்கு நடந்த தேர்தலின் போது நடந்த விதி மீறல் குறித்து பொதுப்பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் படி, 4 வாக்குச்சாவடிகளில் மார்ச் 01 ம் தேதி மறு ஓட்டுப்பதிவு நடத்த
Repolling in 4 polling stations in Nagaland  நாகலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு

கோஹிமா: நாகாலாந்தில் 4 மாவட்டங்களில் 4 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இங்கு நடந்த தேர்தலின் போது நடந்த விதி மீறல் குறித்து பொதுப்பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் படி, 4 வாக்குச்சாவடிகளில் மார்ச் 01 ம் தேதி மறு ஓட்டுப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X