கடல் வழி வர்த்தகம் அதிகரிக்கும்: கவர்னர் நம்பிக்கை 

Added : மார் 01, 2023 | |
Advertisement
புதுச்சேரி : சரக்கு போக்குவரத்தினால் கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்புவிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் சாகர் மாலா திட்டத்தின்கீழ் சென்னை -புதுச்சேரி இடையேயான சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கியதற்காக



புதுச்சேரி : சரக்கு போக்குவரத்தினால் கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்புவிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் சாகர் மாலா திட்டத்தின்கீழ் சென்னை -புதுச்சேரி இடையேயான சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி சர்பானந்தா சோனுவாலுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை -புதுச்சேரி இடையிலான கப்பல் போக்குவரத்துச் சேவையின் மூலமாக போக்குவரத்துச் செலவு குறைந்து கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும். மேலும், வருங்காலத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X