'சூர்யோதே' நிதி நிறுவன வங்கி ஆனந்தபவன் ராம்கி நாராயணன் திறப்பு

Added : மார் 01, 2023 | |
Advertisement
கடலுார் : கடலுாரில், சூர்யோதே ஸ்மால் பைனான்ஸ் வங்கியை, ஆனந்தபவன் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் ராம்கி நாராயணன் திறந்து வைத்தார்.கடலுார் நெல்லிக்குப்பம் சாலையில், அரசு மருத்துவமனை அருகே 'சூர்யோதே' ஸ்மால் பைனான்ஸ் வங்கி கிளை புதியதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் பாஸ்கர் பாபு தலைமை தாங்கினார்.கடலுார், புதுச்சேரி ஓட்டல் ஆனந்தபவன்
 'சூர்யோதே'  நிதி நிறுவன வங்கி ஆனந்தபவன் ராம்கி நாராயணன் திறப்பு



கடலுார் : கடலுாரில், சூர்யோதே ஸ்மால் பைனான்ஸ் வங்கியை, ஆனந்தபவன் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் ராம்கி நாராயணன் திறந்து வைத்தார்.

கடலுார் நெல்லிக்குப்பம் சாலையில், அரசு மருத்துவமனை அருகே 'சூர்யோதே' ஸ்மால் பைனான்ஸ் வங்கி கிளை புதியதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் பாஸ்கர் பாபு தலைமை தாங்கினார்.

கடலுார், புதுச்சேரி ஓட்டல் ஆனந்தபவன் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் ராம்கி நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வங்கியை திறந்து வைத்தார்.

வங்கி கிளை மேலாளர் மணிகண்டன் வரவேற்றார்.

வங்கியின் தென்மண்டல அதிகாரி ராபின்சன் எட்வர்ட், கிளை மேலாளர் ஜெரார்டு கி ேஷார் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X