திரிபுராவில் பாஜ., ஆட்சி; நாகாலாந்தில் பா.ஜ.,- என்டிபிபி கூட்டணி ஆட்சி: மேகாலயாவில் இழுபறி

Updated : மார் 02, 2023 | Added : மார் 02, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: திரிபுராவில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நாகாலாந்தில் பாஜ - என்டிபிபி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.திரிபுராவில் பா.ஜ., முன்னிலை60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இங்கு ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
Tripura, Nagaland, Meghalaya, ElectionResult, Kohima, Vote counting, security, counting centre, Agartala,  Shillong, ஓட்டுப்பதிவு, வாக்குப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை, திரிபுரா, நாகலாந்து, மேகலாயா, வாக்கு எண்ணிக்கை, ஆட்சி, பாஜக,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: திரிபுராவில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நாகாலாந்தில் பாஜ - என்டிபிபி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.


திரிபுராவில் பா.ஜ., முன்னிலை


60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இங்கு ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.


இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில் இடதுசாரிகள் 11 இடங்களிலும், காங்கிரஸ், 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.


புதிதாக உருவான திப்ரா மோதா கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திரிபுரா மக்கள் முன்னணி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.




மேகாலயா- முன்னிலை நிலவரம்


60 தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 19 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது.


ஒருங்கிணைந்த ஜனநாயக கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


திரிணமுல் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.


பாஜ 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.


காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.



latest tamil news



நாகாலாந்தில் பா.ஜ., முன்னிலை


60 தொகுதிள் கொண்ட நாகாலாந்தில் பா.ஜ., 12 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.


என்டிபிபி கட்சி 23 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.



காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.


தேசிய மக்கள் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


மற்ற கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.



இங்கு ஆட்சியில் இருக்கும் என்டிபிபி கட்சி பா.ஜ., கூட்டணியுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
02-மார்-202319:42:44 IST Report Abuse
Ramaraj P GST க்கு முன்பு அதிக வரி இருந்த பொருட்கள் இப்போது வரி குறைவுதான். GST யால் எந்த பொருளின் வரி உயர்ந்து உள்ளது என கூற முடியுமா.
Rate this:
Cancel
02-மார்-202318:53:59 IST Report Abuse
அநாமதேயம் மேகலாயா 1290 கிமீ நீளமுள்ள சீனா எல்லையை கொண்ட மிக முக்கிய பாதுகாப்பு தேவைப்படும் எல்லையை கொண்டது.இங்கு எல்லா அந்நிய நாடுகளின் தூண்டுதல் நடவடிக்கை உள்ள து.மிக முக்கியமாக சீன ஏஜென்சிகள் மூலம் தொந்தரவு கொடுக்கும்.இது நிறைய பேருக்கு தெரிவதில்லை.அமெரிக்கா ரஷ்யா போன்ற ஆயுத சப்ளை அரசியல் உண்டு மிஷனரிகள் மூலமாக
Rate this:
Cancel
கல்யாணராமன்,      மறைமலை நகர் ￰தயிருக்கு 5 ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. ஆனால், விடியல் அரசு 1/2 லிட்டர் ஆவின் தயிர் விலை 30 ரூபாயிலிருந்து 35 ஆக்கியது.இது 15. இப்போ சொல்லுங்க கொள்ளை அடிப்பது மத்திய அரசா அல்லது இந்த கேடுகெட்ட மாநில அரசா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X