Allegation of Pannayake election fraud | பணநாயக தேர்தல் வாசன் குற்றச்சாட்டு| Dinamalar

பணநாயக தேர்தல் வாசன் குற்றச்சாட்டு

Added : மார் 03, 2023 | |
தஞ்சாவூர்:''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், பண நாயகத்தின் அடிப்படையில் தான் நடந்தது,'' என, த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அவர் கூறியதாவது:ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை. பணநாயகத்தின் அடிப்படையில் தான் தேர்தல் நடந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். 'பணம் பாதாளம்

தஞ்சாவூர்:''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், பண நாயகத்தின் அடிப்படையில் தான் நடந்தது,'' என, த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அவர் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை. பணநாயகத்தின் அடிப்படையில் தான் தேர்தல் நடந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். 'பணம் பாதாளம் வரை பாயும்' ஆளும் கூட்டணி தேர்தலில் அதை தவறாக செயல்படுத்தியது துரதிர்ஷ்டமானது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X