பேரையூர் : பேரையூர் அருகே குப்பம் நத்தத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தன. இதனால் இவ்வூர் மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
டி. கல்லுப்பட்டி தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி விஷவண்டுகளை அழித்தனர்.
பேரையூர் : பேரையூர் அருகே குப்பம் நத்தத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தன. இதனால் இவ்வூர் மக்கள் அச்சத்தில் இருந்தனர். டி. கல்லுப்பட்டி தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement