சென்னை : சென்னையில் உள்ள மயிலாப்பூர், கே.கே.நகர், அம்பத்துார், தண்யைார்பேட்டை ஆகிய இடங்களில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.
மயிலாப்பூர் - செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34
கே.கே.நகர் - செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., துணைமின் நிலைய வளாகம் 2வது தளம், கே.கே.நகர், சென்னை - 78
அம்பத்துார் - செயற்பொறியாளர் அலுவலகம், 3வது மெயின் ரோடு, அம்பத்துார் தொழிற்பேட்டை, சென்னை - 600058
தண்டையார்பேட்டை - செயற்பொறியாளர் அலுவலகம், எண், 805, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணிக்கூண்டு எதிரில் சென்னை - 21
மேற்கண்ட முகவரிகளில், நாளை காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அதில் மயிலாப்பூர், கே.கே.நகர், அம்பத்துார், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.