ரூ.8,774 கோடி ஜி.எஸ்.டி., வசூல்

Updated : மார் 06, 2023 | Added : மார் 06, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை--தமிழகத்தில், ஜி.எஸ்.டி., வரி வருவாய் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பிப்ரவரியில், ஜி.எஸ்.டி., 8,774 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது, கடந்தாண்டு பிப்ரவரியில், 7,393 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டையும் ஒப்பிடுகையில் வருவாயில், 19 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வருவாய் வசூலில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.அதேபோல புதுச்சேரியில், ஜி.எஸ்.டி., வரி வசூல்,

சென்னை--தமிழகத்தில், ஜி.எஸ்.டி., வரி வருவாய் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பிப்ரவரியில், ஜி.எஸ்.டி., 8,774 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.



latest tamil news


இது, கடந்தாண்டு பிப்ரவரியில், 7,393 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டையும் ஒப்பிடுகையில் வருவாயில், 19 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.


latest tamil news


ஜி.எஸ்.டி., வருவாய் வசூலில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.

அதேபோல புதுச்சேரியில், ஜி.எஸ்.டி., வரி வசூல், 178 கோடி ரூபாயில் இருந்து, 188 கோடி ரூபாயாக, 5 சதவீதம் உயர்ந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
06-மார்-202306:48:03 IST Report Abuse
Svs Yaadum oore ஜி.எஸ்.டி., வருவாய் வசூலில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளதாம் ....கர்நாடகம் மற்றும் குஜராத் ஜி.எஸ்.டி. வசூலில் தமிழ் நாட்டை விட முன் சென்று விட்டது ......இனி GDP மற்றும் GST வசூலில் கர்நாடகத்தை மிஞ்சுவது ஒரு நாளும் நடக்காத காரியம் ...இனி இங்குள்ளவன் வேலை தேடி பெங்களூரு ஹைதெராபாத் குருகிராம் புனே என்று போக வேண்டியதுதான் ....இது பற்றி இங்கு எவனுக்கும் புரியாது ....வடக்கன் தமிழ் நாட்டுக்கு வேலை தேடிகிட்டு வரான் , அதனால் தமிழ் நாட்டில்தான் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடுது ...தமிழ் தமிழன் தமிழன்டா ...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-மார்-202305:50:00 IST Report Abuse
Mani . V ஆனாலும் பொருளாதாரம் பாதாளத்தில் இருந்து ஏறி வரவே இல்லையே. எது இதையெல்லாம் அவர்கள் இருவருக்கும் கடனாகக் கொடுத்து, பின்னர் அந்த கடனை தள்ளுபடி செய்து விடுகிறீர்களா?
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
06-மார்-202306:48:48 IST Report Abuse
vadiveluஉங்க பொருளாதாரமா சார். அது மனதை பொறுத்தது சார். எப்போதும் பாஸிட்டிவா எதையும் நினையுங்க , தன்னால் சரியாயிடும்.மாநிலம் இலவசங்களை கொடுப்பதில் இருந்தே அவர்களின் பொருளாதாரம் சிறந்து வருது என்று தெரியுதே. நாட்டின் பொருளாதாரமும், வளர்ச்சியும் அன்னியர்களை உறுத்துவதால் எத்தனை பிரச்சனைகளை உண்டாக்கா முடியுமோ அத்தனையை செய்கிறார்கள், உணவு பண்டங்கள் கிடைக்கின்றன, மக்களிடம் வாங்கும் சக்தி அதிகமாக இருக்கிறது, இது போதுமே நம் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்று சொல்ல.வரி வாங்கிய வியாபாரிகள் அரசுக்கு செலுத்து கிறார்கள் என்றாலே யாரோ வாங்குகிறார்கள் என்று பொருள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X