Son arrested for cutting mother | தாயை வெட்டிய மகன் கைது| Dinamalar

தாயை வெட்டிய மகன் கைது

Added : மார் 07, 2023 | |
குரோம்பேட்டை:தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம், இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் அமுலு, 59; மீன் வியாபாரி. இவருக்கு இரண்டு மகன்கள். ஆட்டோ ஓட்டுனரான மூத்த மகன் மணிகண்டன், 38, சில ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்றதால், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இவர், , வீட்டில் இருந்த தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அமுலு பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரமடைந்த மணிகண்டன்,

குரோம்பேட்டை:தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம், இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் அமுலு, 59; மீன் வியாபாரி. இவருக்கு இரண்டு மகன்கள். ஆட்டோ ஓட்டுனரான மூத்த மகன் மணிகண்டன், 38, சில ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்றதால், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இவர், , வீட்டில் இருந்த தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அமுலு பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டினார்.

சிட்லப்பாக்கம் போலீசார், தாயை வெட்டிய மணிகண்டனை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X