கண்காணிப்பு நடவடிக்கை  'அதானி' விடுவிப்பு
கண்காணிப்பு நடவடிக்கை 'அதானி' விடுவிப்பு

கண்காணிப்பு நடவடிக்கை 'அதானி' விடுவிப்பு

Added : மார் 07, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி:'அதானி எண்டர்பிரைசஸ்' நிறுவனம், குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்படுவதாக, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவை தெரிவித்துள்ளன.இந்த முடிவு, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த மாதம், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், அதானி குழுமத்தை சேர்ந்த 'அதானி எண்டர்பிரைசஸ், அதானி
Surveillance operation Adani released  கண்காணிப்பு நடவடிக்கை  'அதானி' விடுவிப்பு

புதுடில்லி:'அதானி எண்டர்பிரைசஸ்' நிறுவனம், குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்படுவதாக, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவை தெரிவித்துள்ளன.

இந்த முடிவு, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், அதானி குழுமத்தை சேர்ந்த 'அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமென்ட்' ஆகிய மூன்று நிறுவனங்களை, குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டுவருவதாக அறிவித்திருந்தன.

இதன்பிறகு, கடந்த பிப்ரவரி 13ம் தேதியன்று, அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகிய நிறுவனங்கள் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Anantharaman Srinivasan - chennai,இந்தியா
08-மார்-202316:55:42 IST Report Abuse
Anantharaman Srinivasan எதிர்பார்த்தது தான். அதானி குரூப் காப்பாற்றப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X