ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

Added : மார் 08, 2023 | |
Advertisement
அவலுார்பேட்டை, : மேல்மலையனுாரில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கி தாய்மார்களிடம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை
 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்



அவலுார்பேட்டை, : மேல்மலையனுாரில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கி தாய்மார்களிடம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

பி.டி.ஓ., சிலம்புச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், கலா நாராயணமூர்த்தி, குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் சவுமியா உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X