மின் மோட்டார் திருடிய இருவருக்கு 'காப்பு'

Added : மார் 08, 2023 | |
Advertisement
செய்யூர்:செய்யூர் அருகே வடக்கு செய்யூர் கிராமத்தில், நாராயணன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில், நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மின் மோட்டாரை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து, செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து, மின் மோட்டார் திருடி சென்ற மர்ம நபர்களை

செய்யூர்:செய்யூர் அருகே வடக்கு செய்யூர் கிராமத்தில், நாராயணன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில், நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மின் மோட்டாரை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்து, செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து, மின் மோட்டார் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், அச்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் 22; கார்த்திக் 20; ஆகிய இருவரும், மின் மோட்டாரை திருடி சென்றது தெரியவந்தது.

அதையடுத்து, செய்யூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X