வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''பத்திரிகையாளர்களை பார்த்தாலே தெறிச்சி ஓடுதாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
''அந்த வி.ஐ.பி., யார் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''போன ஜனவரி மாசக் கடைசியில, திருவள்ளூர்ல நடந்த முதல்வர் ஸ்டாலினின் கட்சி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செஞ்ச பால்வளத் துறை அமைச்சர் நாசர், தொண்டர்கள் மேல கல்லை துாக்கி எறிஞ்சு வசமா மாட்டிக்கிட்டாரே...

''இந்த 'வீடியோ' நாடு முழுக்க பரவி, பெரிய சர்ச்சை ஆயிட்டுல்லா... இதனால, நொந்து போன அமைச்சர் இப்ப எந்த அரசு நிகழ்ச்சிக்கும், பத்திரிகையாளர்களை கூப்பிடுறதே இல்ல வே...
''அவங்க கட்சி சார்ந்த, 'டிவி' மற்றும் பத்திரிகையாளர்களை மட்டும் தான் கூப்பிடுதாரு... இதனால, மாவட்டத்துல அரசு சார்புல நடக்கிற விழாக்கள், நிகழ்ச்சிகள் பத்தி பொதுமக்களுக்கு தெரியமாட்டேங்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement