பஞ்சாபில் ஊடுருவல்காரர் கைது

Added : மார் 09, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய நபரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள ரஜதால் செக்போஸ்டில், நள்ளிரவு எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஊடுருவ முயன்ற நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். விசாரணையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து
Pakistan, intruder,punjab, Amritsar, பாகிஸ்தான், ஊடுருவல்காரர், வங்கதேசம், கைது

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய நபரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள ரஜதால் செக்போஸ்டில், நள்ளிரவு எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஊடுருவ முயன்ற நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். விசாரணையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
09-மார்-202316:06:17 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN சுட்டுக் கொன்றிருக்கலாம், இவர்கள் துரோகிகள், உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்யும் மதவெறி பிடித்த கும்பல்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X