Pakistani intruder held in Punjabs Amritsar | பஞ்சாபில் ஊடுருவல்காரர் கைது| Dinamalar

பஞ்சாபில் ஊடுருவல்காரர் கைது

Added : மார் 09, 2023 | கருத்துகள் (1) | |
அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய நபரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள ரஜதால் செக்போஸ்டில், நள்ளிரவு எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஊடுருவ முயன்ற நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். விசாரணையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து
Pakistani intruder held in Punjabs Amritsarபஞ்சாபில் ஊடுருவல்காரர் கைது

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய நபரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பஞ்சாபின் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள ரஜதால் செக்போஸ்டில், நள்ளிரவு எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஊடுருவ முயன்ற நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். விசாரணையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X