தி.மு.க.வினர் கில்லாடிகள்: பழனிசாமி

Updated : மார் 11, 2023 | Added : மார் 11, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
சிவகங்கை: எழுதாத பேனாவிற்கு ரூ.82 கோடியில் நினைவு சின்னம் எதற்கு.அரசியலிலும் சினிமாவிலும் சம்பாதிக்கிறார்கள். மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க., வினர் கில்லாடிகள் என அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி கூறினார். சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:தொடண்டன்தான் ஒரு கட்சியின் உயிர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிவகங்கை: எழுதாத பேனாவிற்கு ரூ.82 கோடியில் நினைவு சின்னம் எதற்கு.அரசியலிலும் சினிமாவிலும் சம்பாதிக்கிறார்கள். மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க., வினர் கில்லாடிகள் என அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி கூறினார்.



latest tamil news


சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:தொடண்டன்தான் ஒரு கட்சியின் உயிர் மூச்சு. அ.தி.மு.க., தொடண்டர்களால் உருவான கட்சி அரசியலிலும் சம்பாதிக்கிறார்கள் சினிமாவிலும் சம்பாதிக்கிறார்கள்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 150 படங்கள் முடங்கி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை நிறுத்தியது தான் திமுகவின் சாதனை. எழுதாத பேனாவிற்கு ரூ.82 கோடியில் நினைவு சின்னம் எதற்கு.திமுக ஆட்சி பொறுப்பபேற்றதில் இருந்து அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து உள்ளது.


latest tamil news


தமிழ்நாட்டில் சம்பாதிப்பதற்காகவே உருவானகுடும்பம் தி.மு.க.,அ.தி.மு.க.,உழைப்பால் உருவான கட்சி. அ.திமு.க.,வில் உழைப்பவர்கள் மட்டுமே உயர்ந்த நிலைக்கு வர முடியும். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் தி.மு.க.,வினர் கில்லாடிகள் ஒரு கட்சிக்கு தொடண்டன் தான் முக்கியம். தலைவர் முக்கியமல்ல. உதயநிதிக்கு முடி சூட்டியதே ஸ்டாலின் அரசின் சாதனை . ஊடகங்கள் பொய் செய்திகளை வெளியிட்டு திமுக ஆட்சியை தாங்கி பிடிக்கின்றன. இனிமேலாவது உண்மையை எழுதுங்கள் .இவ்வாறு பழனிசாமி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

12-மார்-202307:06:22 IST Report Abuse
தமிழ் உண்மையில் பலே கில்லாடி பழனிசாமிதான். தரையில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்கிவிட்டு பிறகு அவரையே ஓவர்டேக் செய்தவராயிற்றே.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
11-மார்-202323:15:58 IST Report Abuse
Anantharaman Srinivasan தி.மு.க.வினர் கில்லாடிகள் என்பது நீருபிக்கப்பட்ட உண்மை. நீதிபதி சக்கரை எங்கேயென்று கேட்டால் டண் என்று எறும்பு தின்று விட்டது. சரி...சாக்கு பைகள் எங்கேயென்று கேட்டால் கரையான் அரித்து விடட்டது என்று சொல்லக்கூடிய திறமை, கடைசிவரை ஊழலில் மாட்டிக்கொள்ளாத அனுபவமும் அதிமுக வினருக்கு கிடையாது. டான்சி நிலத்துக்கு கையெழுத்து போட்டும் முதல்வராக இருந்தபோதே சிறை சென்ற வரலாறும் அதிமுக விற்கே உரியது..
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
12-மார்-202308:10:48 IST Report Abuse
Dharmavaanஇது போன்ற தண்டனை கட்டுமரத்துக்கு ஏன் கிடைக்கவில்லை,ஏன் விசாரிக்கப்படவில்லை சூட்சமம் எங்கு என்றுதெரிகிறதா நீதியும் வளைந்து விட்டது...
Rate this:
Cancel
11-மார்-202322:23:02 IST Report Abuse
முருகன் நீங்கள் பலே கில்லாடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X