இளைஞர் தற்கொலை

Added : மார் 15, 2023 | |
Advertisement
படப்பை:படப்பை அடுத்த, ஆதனுார் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 25, இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.இதனால் இவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த ஹரிஹரன் வீட்டின் அறையில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரித்து

படப்பை:படப்பை அடுத்த, ஆதனுார் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 25, இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் இவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த ஹரிஹரன் வீட்டின் அறையில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X