பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த, விஜயராகவபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 65.
இவர், நேற்று, மது போதையில் இருந்தார். போதை தலைக்கேறிய நிலையில், அதே கிராமத்தில் உள்ள தென்னை மரம் ஒன்றில் ஏறியுள்ளார்.
பிடிமானம் தவறியதில், மரத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement