அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும்: கிரிசில்
அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும்: கிரிசில்

அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும்: கிரிசில்

Updated : மார் 17, 2023 | Added : மார் 17, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
மும்பை-அடுத்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் 6 சதவீத வளர்ச்சியை காணும் என, தர நிர்ணய நிறுவனமான 'கிரிசில்' அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:ஒருமித்த மதிப்பீடுகளின்படி, அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6 சதவீத வளர்ச்சியை எட்டக்கூடும்.மூலதனம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவை காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்படும்.மேலும்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை-அடுத்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் 6 சதவீத வளர்ச்சியை காணும் என, தர நிர்ணய நிறுவனமான 'கிரிசில்' அறிவித்துள்ளது.



latest tamil news


இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒருமித்த மதிப்பீடுகளின்படி, அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6 சதவீத வளர்ச்சியை எட்டக்கூடும்.

மூலதனம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவை காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்படும்.

மேலும், அடுத்த ஐந்து நிதியாண்டுகளில், பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில், பெரு நிறுவனங்களின் வருவாய் இரட்டை இலக்

கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்


.


latest tamil news


சராசரி சில்லரை விலை பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருக்கும். இது, 2024ல் 5 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணித்துஉள்ளதும் குறிப்பிடத் தக்கது.

அடுத்த நிதியாண்டில், இந்திய நிறுவனங்களின் வருவாய் இரட்டை இலக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

17-மார்-202311:04:18 IST Report Abuse
ஆரூர் ரங் 2014 இல் ஒரு கட்டுமான தொழிலாளியின் தினக் கூலி 250. இப்போது 850. 300 க்கு வேலைக்கு வந்த தச்சர், குழாய் பொருத்துனர், எலக்ட்ரீசியன் இப்போது 1000 க்கும் மேல்🤔 கேட்கிறார்கள். 25000 சம்பளம் என்றாலும் லாரி ஓட்டுநர் வேலைக்கு ஆள் பற்றாக்குறை. விலைவாசி ஏன் கூடாது?. ஆனால் பிஈ பட்டதாரிகளில் 80 சதவீதம் பேருக்கு வேலையில்லை .தவறான கல்விக் கொள்கையின் பலன் இது.
Rate this:
17-மார்-202313:09:35 IST Report Abuse
அப்புசாமிகரக்ட். மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஐ.டி கொண்டாந்துட்டோம்ல. நேத்திக்கி கூட தார்வாடில் ஒரு ஐ.ஐ.டி நாட்டுக்கு அர்ப்பணிப்பு. டில்லில B.Tech பானிபூரி ந்னு இஞ்சினீரிங் பட்டதாரி வேலை கிடைக்காமல் பாணிபூரி விக்கிறாரு....
Rate this:
Cancel
17-மார்-202307:51:51 IST Report Abuse
அப்புசாமி வளர்ச்சி... வளர்ச்சி... வளர்ச்சி...
Rate this:
Narayanan Muthu - chennai,இந்தியா
17-மார்-202309:35:14 IST Report Abuse
Narayanan Muthuவெறும் வாய் சவடால். விலைவாசி ஏற்றம்தான் ஏக போக வளர்ச்சி...
Rate this:
Cancel
17-மார்-202307:40:53 IST Report Abuse
ஆரூர் ரங் நியாயமான கணிப்பு உலக வளர்ச்சி ஒன்றிலிருந்து இரண்டு சதவீதமாகவும் இந்திய வளர்ச்சி 4 சதவீதமாகவும் இருக்கலாம். மேலும் மேலும் நிதி மற்றும் வங்கிகள் சாய்ந்தால் அமெரிக்கா வல்லரசு பட்டத்தை இழக்கும். குழப்பமே மிஞ்சும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X