அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு : மணீஷ் சிசோடியா காவல் மேலும்  5 நாட்கள் நீட்டிப்பு
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு : மணீஷ் சிசோடியா காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு : மணீஷ் சிசோடியா காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு

Updated : மார் 17, 2023 | Added : மார் 17, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: மதுபான கொள்கையில் நடந்த பணமோசடி வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.புதுடில்லியில் புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்தது தொடர்பான வழக்கில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ., அதிகாரிகள் பிப்.26-ல் கைது செய்தனர். இதையடுத்து அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா
Enforcement Department case: Manish Sisodias custody extended by 5 more days  அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு : மணீஷ் சிசோடியா காவல் மேலும்  5 நாட்கள் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மதுபான கொள்கையில் நடந்த பணமோசடி வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்தது தொடர்பான வழக்கில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ., அதிகாரிகள் பிப்.26-ல் கைது செய்தனர். இதையடுத்து அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


இந்நிலையில் மதுபான கொள்கையில் நடந்த பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு மணீஷ்சிசோடியாவை சிறையில் வைத்து கைது செய்தனர்.டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை தினமும் விசாரிக்க கோரினர். இதனை மறுத்து நீதிபதி மணீஷ் சிசோடியா காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

ramani - dharmaapuri,இந்தியா
18-மார்-202306:13:15 IST Report Abuse
ramani இன்னும் எத்தனை காலம்தான் சிசோடியா மற்றும் அவர் கட்சியும் உத்தமர் வேஷம் போடுவார்கள்?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17-மார்-202322:56:28 IST Report Abuse
Ramesh Sargam இப்படியே நீட்டித்துக்கொன்டே இருங்கள். ஒன்னு அவர்மீது உள்ள குற்றத்தை நிரூபித்து, துரிதகதியில் அவரை சிறையில் அடைக்கவேண்டும். இல்லை குற்றம் நிரூபணம் ஆகவில்லை என்றால் (கடையில் நான் இரண்டாவதாக கூறியதுதான் நடக்கப்போகிறது) அவரை விட்டுவிடுங்கள். எதற்கு இந்த இழுபறி...??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X