அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

Added : மார் 18, 2023 | |
Advertisement
திஸ்பூர்: அசாமில் இன்று(மார்ச் 18) அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது. இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவாகியுள்ளது. பிரம்மபுத்ராவின் வடக்குக் கரையில் உள்ள தர்ராங் மாவட்டத்தில் டல்பான் அருகே 9 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்தவித
Earthquake, magnitude, Richter Scale, hit ,  Jorhat, Assam , IST,  National Center for Seismology

திஸ்பூர்: அசாமில் இன்று(மார்ச் 18) அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது. இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவாகியுள்ளது.


பிரம்மபுத்ராவின் வடக்குக் கரையில் உள்ள தர்ராங் மாவட்டத்தில் டல்பான் அருகே 9 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X