இந்தியா-வங்க தேசம் டீசல் குழாய் விநியோக திட்டம் துவக்கம்

Updated : மார் 18, 2023 | Added : மார் 18, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: இந்தியா -வங்க தேசம் இடையே டீசல் குழாய் இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார்.இந்தியா -வங்க தேசம் இடையே குழாய் வழியாக டீசல் விநியோகிக்கும் திட்டப்பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு துவங்கியது. இந்தியாவின் வடக்கு மாவட்டங்கள் வழியாக வங்கதேசத்திற்கு செல்லும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த நிலையில்
 இந்தியா, வங்க தேசம்,   டீசல்  குழாய் ,திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியா -வங்க தேசம் இடையே டீசல் குழாய் இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார்.

இந்தியா -வங்க தேசம் இடையே குழாய் வழியாக டீசல் விநியோகிக்கும் திட்டப்பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு துவங்கியது. இந்தியாவின் வடக்கு மாவட்டங்கள் வழியாக வங்கதேசத்திற்கு செல்லும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.



latest tamil news

பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காணொலி வாயிலாக பிரதமர் மோடியும், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

18-மார்-202320:16:49 IST Report Abuse
N SASIKUMAR YADHAV பங்களாதேஷில் இந்துமத கோயில்கள் சூரையாடப்படுகிறதே இஸ்லாமியர்களால் அதற்கு ஏதாவது செய்ய சொல்லுங்க என்னதான் கழுவி நடுவீட்டில் வைத்தாலும் மறுபடிமறுபடி பழையபடி வாலை குழைத்துக்கொண்டு செல்லுவது போல இருக்கிறார்கள் அவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X