105 பி.எப்.ஐ. அமைப்பினர் மீது என்.ஐ.ஏ.,குற்றப்பத்திரிகை

Added : மார் 18, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: 100-க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் கூறப்பட்டுள்ளது.இந்த அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்
பிஎப்ஐ அமைப்பு, என்ஐஏ,குற்றப்பத்திரிகை

புதுடில்லி: 100-க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் கூறப்பட்டுள்ளது.இந்த அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஐந்தாண்டு தடை விதித்துள்ள நிலையில், இன்று பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த 105 பேர் மீது என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

18-மார்-202321:50:44 IST Report Abuse
N SASIKUMAR YADHAV உடனடியாக விசாரணை நடத்தி அனைவருக்கும் தூக்குதண்டனை வாங்கி கொடுத்து இனிமேல் யாரும் பயங்கரவாத செயல்களை நினைக்கக்கூட பயப்பட வேண்டும் . அப்பீலே இருக்கக்கூடாது உடனடியாக தூக்குதண்டனை விரைவாக பெற்றுத்தர வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X