பொதுச்செயலர் தேர்தல் சட்டவிரோதம்: தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ்., கடிதம்

Updated : மார் 18, 2023 | Added : மார் 18, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.அ.தி.மு.க, பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை கட்சி தலைமை அறிவித்தது. இதன்படி இன்று (18ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்தார் பழனிசாமி.இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று (18ம் தேதி) தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடித விவரம்:அ.தி.மு.க.
 பொதுச்செயலர் தேர்தல், சட்டவிரோதம் , தேர்தல் ஆணைய ம் ஓ.பி.எஸ்., கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க, பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை கட்சி தலைமை அறிவித்தது. இதன்படி இன்று (18ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்தார் பழனிசாமி.


இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று (18ம் தேதி) தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடித விவரம்:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது. கடந்தாண்டு ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு தொடர்பாக தீர்மானங்கள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே பொதுத்தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதம்.


latest tamil news

பொதுத்தேர்தல் செல்லாது என அறிவித்து நியாயம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இந்தமனு மீது நாளை (மார்ச்.19) விசாரணைக்கு வருகிறது.



விதிகளின்படி தேர்தல்


இது குறித்து ஜெயக்குமார் கூறியது, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. உரிய பாதுகாப்பு வழங்கிட கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

Raja Vardhini - Coimbatore,இந்தியா
18-மார்-202322:29:56 IST Report Abuse
Raja Vardhini இந்த பன்னீர் பைத்தியமா? அல்லது விஷபாம்பா? துரோகியா? ஒண்ணுமே புரியலே...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-மார்-202321:36:03 IST Report Abuse
Ramesh Sargam தேர்தல் ஆணையத்திற்கே சட்டத்தில் பாடம் எடுக்கிறார்..
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
18-மார்-202320:57:53 IST Report Abuse
Kalyan Singapore உச்ச நீதி மன்றமே ஜூலை பொதுக்குழு க்கூட்டம் சரி தான் என்று தீர்ப்புக்கூறிய பிறகு OPS எதற்கு பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பி கேலிக்கூத்தாக மாறுகிறார் என்று தெரியவில்லை . அடுத்து தினகரனிடமும் ஸ்டலினிடமும் கடிதம் எழுதினாலும் எழுதுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X