Worker suicide | தொழிலாளி தற்கொலை| Dinamalar

தொழிலாளி தற்கொலை

Added : மார் 19, 2023 | |
தொழிலாளி தற்கொலைவடமதுரை: செங்குறிச்சி கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாரிமுத்து 39. வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.ஒருவர் பலிசத்திரப்பட்டி: பழநி அருகே விரலப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் 72. ஊராட்சி வாட்டர் மேன் ஆக பணிபுரிந்த இவர் ,திண்டுக்கல் -பழநி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வந்த



தொழிலாளி தற்கொலை

வடமதுரை: செங்குறிச்சி கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாரிமுத்து 39. வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒருவர் பலி

சத்திரப்பட்டி: பழநி அருகே விரலப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் 72. ஊராட்சி வாட்டர் மேன் ஆக பணிபுரிந்த இவர் ,திண்டுக்கல் -பழநி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வந்த போது, எதிரே வந்த கார் மோதியதில் இறந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

திருடியவர் கைது

பழநி: பழநி, இட்டேரிரோட்டில் செயல்படும் இரும்பு கடையில் சத்யா நகரை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் பெரியண்ணா 21, பொருட்களை திருடி உள்ளார். இதை பார்த்த உரிமையாளர் ஹபிப்ரகுமான் பழநி டவுன் போலீசில் ஒப்படைத்தார். அதன்படி போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X