ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1,200 கன அடியாக சரிவு

Added : மார் 19, 2023 | |
Advertisement
ஒகேனக்கல் : ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 1,200 கன அடியாக சரிந்தது.தமிழக - கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீரின்றி பாறைகள் தென்படுகின்றன. மேலும், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து,



ஒகேனக்கல் : ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 1,200 கன அடியாக சரிந்தது.

தமிழக - கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீரின்றி பாறைகள் தென்படுகின்றன. மேலும், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 1,200 கன அடியாக சரிந்தது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகள் நீரின்றி, பாறைகளாக காட்சியளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X