பன்னீர்செல்வம் மீது ஜெயக்குமார் சாடல்

Added : மார் 19, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஓபிஎஸ் கட்சிக்கு விரோத செயல்களை செய்து வருகிறார். கட்சி நலனுக்காக ஓபிஎஸ் எதாவது செய்துள்ளாரா? அவர் நிதானத்தை இழந்து பேசி வருகிறார். பிக் பாக்கெட் என்றால் அது ஓபிஎஸ்தான். தன்னுடைய சுயநலத்திற்காக மட்டுமே அவர் செயல்பட்டு வருகிறார். அதிமுகவுக்கு
OPS, Jayakumar, AIADMK, அதிமுக, துரோகம் , ஓபிஎஸ், ஜெயக்குமார்

சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஓபிஎஸ் கட்சிக்கு விரோத செயல்களை செய்து வருகிறார். கட்சி நலனுக்காக ஓபிஎஸ் எதாவது செய்துள்ளாரா? அவர் நிதானத்தை இழந்து பேசி வருகிறார்.


பிக் பாக்கெட் என்றால் அது ஓபிஎஸ்தான். தன்னுடைய சுயநலத்திற்காக மட்டுமே அவர் செயல்பட்டு வருகிறார். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். தொடர்ந்து அவர் முரணான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதிமுக நலனுக்காக ஓபிஎஸ் பேசியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

PRAKASH.P - chennai,இந்தியா
19-மார்-202312:42:32 IST Report Abuse
PRAKASH.P There is no useful news otherthan these nonsense monkeys fight
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X