ஓய்வு மின் ஊழியரிடம் பஸ்சில் 30 சவரன் 'அபேஸ்'

Added : மார் 19, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சேலம் : ஈரோடைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின் ஊழியரிடம், ஓடும் பஸ்சில், 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் 'அபேஸ்' செய்தனர்.ஈரோடு, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தாமோதரன், 80. ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியரான இவர், நேற்று முன்தினம் மதியம், மனைவி சுமத்ராவுடன், பெங்களூருவில் உள்ள மகனை பார்ப்பதற்கு, ஈரோடில் இருந்து அரசு பஸ்சில் சேலம் வந்தார்.சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இறங்கியபோது, அவர்

சேலம் : ஈரோடைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின் ஊழியரிடம், ஓடும் பஸ்சில், 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் 'அபேஸ்' செய்தனர்.

ஈரோடு, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தாமோதரன், 80. ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியரான இவர், நேற்று முன்தினம் மதியம், மனைவி சுமத்ராவுடன், பெங்களூருவில் உள்ள மகனை பார்ப்பதற்கு, ஈரோடில் இருந்து அரசு பஸ்சில் சேலம் வந்தார்.

சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இறங்கியபோது, அவர் வைத்திருந்த பையை காணவில்லை. அந்த பையில், 30 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரூபாய் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
20-மார்-202308:43:27 IST Report Abuse
R.RAMACHANDRAN மின் ஊழியராக இருந்தபோது லஞ்சமாக பெற்ற பணத்தில் வாங்கிய நகையாக இருக்கும்.பிறர் அழ அழ சேர்த்த சொத்துக்கள் தான் அழ அழ பறிபோகும் என்பது பழமொழி.இது சிலருக்கு இந்த பிறவியிலேயே நடக்கிறது. பலருக்கு அடுத்த பிறவியில் நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X