சென்னை: சென்னை, போரூர் செட்டியார் அகரம் சாலையில் மின் வாரியத்திற்கு 110 கிலோ வோல்ட் திறனில், எஸ்.ஆர்.எம்.சி., துணைமின் நிலையம் உள்ளது.
இந்த வளாகத்தில் உள்ள போரூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் நடக்கிறது.
போரூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement