ரூ.4,236 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

Added : மார் 20, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் தாக்கலின்போது, 'திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ரூ.4,236 கோடி மதிப்புள்ள 4,491 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 574 கோயில்களில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. வரும் ஆண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். பழனி, திருத்தணி முருகன் கோயில்கள், சமயபுரம்
Recovery of temple lands worth Rs.4,236 crore  ரூ.4,236 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

சென்னை: தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் தாக்கலின்போது, 'திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ரூ.4,236 கோடி மதிப்புள்ள 4,491 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் 574 கோயில்களில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. வரும் ஆண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். பழனி, திருத்தணி முருகன் கோயில்கள், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகியவை ரூ.480 கோடியில் மேம்படுத்தப்படும்' என அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

g.s,rajan - chennai ,இந்தியா
20-மார்-202322:20:43 IST Report Abuse
g.s,rajan கோயில்களின் நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் மீட்பு குறித்து தமிழக அரசு கண்டிப்பாக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்....
Rate this:
Cancel
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
20-மார்-202315:50:47 IST Report Abuse
இராம தாசன் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X