மனமில்லாமல் வெளிநடப்பு செய்த பழனிசாமி: செந்தில் பாலாஜி

Added : மார் 20, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டசபையில் இருந்து சிறப்பான திட்டங்களை கேட்க மனமில்லாமல் பழனிசாமி வெளிநடப்பு செய்திருக்கிறார். சட்ட ஒழுங்கை கட்டுப்பாடோடு வைத்து ஆட்சியை முதல்வர் நடத்தி கொண்டிருக்கிறார் என கூறினார்.
Palaniswami who walked out heartlessly: Senthil Balaji  மனமில்லாமல் வெளிநடப்பு  செய்த பழனிசாமி: செந்தில் பாலாஜி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டசபையில் இருந்து சிறப்பான திட்டங்களை கேட்க மனமில்லாமல் பழனிசாமி வெளிநடப்பு செய்திருக்கிறார். சட்ட ஒழுங்கை கட்டுப்பாடோடு வைத்து ஆட்சியை முதல்வர் நடத்தி கொண்டிருக்கிறார் என கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Nicolethomson - Chikkanayakkanahalli, Bengaluru Tumakuru dt,இந்தியா
20-மார்-202321:44:37 IST Report Abuse
Nicolethomson சரி சரி செந்தில் பாலாஜி அடுத்த தாவுதலுக்கு தயாரா?
Rate this:
Cancel
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
20-மார்-202319:05:10 IST Report Abuse
ranjani செந்தில் பாலாஜி பா.ஜ.வுக்கு தாவ தயார் நிலை: தீமூகா விற்கு எதிராகவும் பாஜ வுக்கு ஆதரவாக காட்டிக் கொள்ள தனது வலது கையில் காப்புக் கயறு கட்டி தன் நிலையைக் காட்டியுள்ளார்.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-மார்-202316:56:00 IST Report Abuse
Rafi கட்சியை காப்பாற்ற வேண்டி இக்கட்டில் இருக்கின்றார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X