அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: தடை கோரி ஓபிஎஸ் மனு தாக்கல்

Added : மார் 20, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி பன்னீர் செல்வம் இன்று(மார்ச் 20) சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
AIADMK general secretary election: OPS files petition seeking ban   அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: தடை கோரி ஓபிஎஸ் மனு தாக்கல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி பன்னீர் செல்வம் இன்று(மார்ச் 20) சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Raja Vardhini - Coimbatore,இந்தியா
20-மார்-202316:57:32 IST Report Abuse
Raja Vardhini நீதி மன்றங்கள் இந்த மாதிரி மனுக்களை ஏற்றுக்கொள்ள கூடாது. அதுமட்டுமல்லாது இந்த ஈன செயலுக்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். அந்த தொகை, வரும்காலத்தில், இந்த கும்பல் கோர்ட் பக்கமே வரக்கூடாத அளவில் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X