கல்லூரி மாணவன் கொலை: ஐந்து பேர் கைது

Added : மார் 21, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர், கோட்டைப்பட்டி விலக்கு பஸ் ஸ்டாப்பில் நேற்று கல்லூரி மாணவர் வாசுதேவன் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீசார் மேலூர் பிரேம்குமார் 25, வீரா 19, சுதர்சன் 20, தனுஷ் 29, சரவண புகழ் 25 உள்ளிட்ட ஐந்து பேரை இன்று (மார்ச் 21) கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி
College student murder: Five arrested  கல்லூரி மாணவன் கொலை: ஐந்து பேர் கைது

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர், கோட்டைப்பட்டி விலக்கு பஸ் ஸ்டாப்பில் நேற்று கல்லூரி மாணவர் வாசுதேவன் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, தனிப்படை போலீசார் மேலூர் பிரேம்குமார் 25, வீரா 19, சுதர்சன் 20, தனுஷ் 29, சரவண புகழ் 25 உள்ளிட்ட ஐந்து பேரை இன்று (மார்ச் 21) கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-மார்-202317:12:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்துக்களே ஒர்த்தரை ஒர்த்தர் அட்சிக்கிறாங்க. ஒற்றுமையில்லே.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
21-மார்-202310:09:48 IST Report Abuse
சீனி திராவிடியா கலவரத்துக்கு மக்கள் அடுத்த தேர்தலில் முடிவு கட்டவேண்டும். சொந்த காசில் சூனியம் வைப்பது தான், ஓட்டுக்குக்கு காசுவங்குவதும், குவாட்டருக்கு ஓட்டு போடுவதும். நம்ம காசிலேயே நமக்கு சமாதி கட்டுவது தான் திராவிடியா அரசியல் கலாச்சாரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X