லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க முடியாது: அடித்து சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி:2024ம் ஆண்டு நடக்க உள்ள பார்லி., தேர்தலில் பாஜ.,வை தோற்கடிக்க முடியாது என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வர இருக்கும் லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரள்வது கடினம். இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சி திட்டங்கள் ஆகிய 3 கொள்கை அடிப்படையில் பாஜ,, செயல்படுகிறது. இந்த மூன்றில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி:2024ம் ஆண்டு நடக்க உள்ள பார்லி., தேர்தலில் பாஜ.,வை தோற்கடிக்க முடியாது என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.




latest tamil news


இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வர இருக்கும் லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரள்வது கடினம். இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சி திட்டங்கள் ஆகிய 3 கொள்கை அடிப்படையில் பாஜ,, செயல்படுகிறது. இந்த மூன்றில் குறைந்தபட்சம் இரண்டு விவகாரங்களில் பாஜ.,வை முந்தினால் மட்டுமே எதிர்க்கட்சிகள் வெற்றிக்கு வாய்ப்புள்ளது.



latest tamil news


ஆனால் எதிர்க்கட்சிகள் கொள்கை ரீதியாக பிளவுப்பட்டுள்ளன. இந்த சூழலில் தேர்தலில் பாஜ.,வை தேற்கடிக்க முடியாது. சமீபத்தில் காங்., எம்.பி ராகுல் பாதையாத்திரை மேற்கொண்டார். இதனால் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகளிடம் கருத்தொற்றுமை இல்லை. பாஜவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சியின் வலிமையை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

sankar - chennai,இந்தியா
23-மார்-202313:34:59 IST Report Abuse
sankar ஐயோ பாவம் பி கே அவர்களுக்கு இப்போ பிசினஸ் கம்மி போல இருக்கு எதிரிக்கு துணை போனால் இப்படித்தான்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21-மார்-202322:55:44 IST Report Abuse
Ramesh Sargam "கொள்கை ரீதியில் எதிர்க்கட்சிகள் பிரிந்து நிற்பதால், அவர்கள் பாஜக வை ஜெயிக்க முடியாது" - தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். அட "நாட்டை கொள்ளை அடிக்கும் ரீதியில் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்." அப்படியும் அவர்கள் பாஜக வை ஜெயிக்க முடியாது".
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-மார்-202321:39:38 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் வருகின்ற லோக் சபா தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உதவியால் நிச்சயம் பி.ஜே.பியினர் வெற்றி பெற்றுவிடுவார்கள்...
Rate this:
22-மார்-202307:12:55 IST Report Abuse
மோகனசுந்தரம்ஏம்பா இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஓட்டுப்பதிவு எந்திரத்தை குறை கூறிக் கொண்டிருப்பீர்கள்....
Rate this:
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
22-மார்-202309:39:12 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayananaவந்துட்டார்யா மாபெரும் அறிவாளி. அப்படிதான் டி ம் கே ஜெயித்தது?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X