வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: பிரசாந்த் உம்ராவுக்கு ஜாமின்

Added : மார் 21, 2023 | |
Advertisement
மதுரை: வட மாநில தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டில்லி பாஜ., நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு துாத்துக்குடியில் 15 நாள் தங்கி தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், முன் ஜாமின் வழங்கி, இன்று (மார்ச் 21) உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
North State workers case: Bail to Prashant Umra  வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: பிரசாந்த் உம்ராவுக்கு ஜாமின்

மதுரை: வட மாநில தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டில்லி பாஜ., நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு துாத்துக்குடியில் 15 நாள் தங்கி தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், முன் ஜாமின் வழங்கி, இன்று (மார்ச் 21) உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X