ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் வீட்டில் ரெய்டு

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கமிஷனராக உள்ள சிவக்குமார், சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றினார். இந்த நிலையில், சிவக்குமாரின் வீட்டில் இன்று (மார்ச் 21) லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கமிஷனராக உள்ள சிவக்குமார், சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றினார். இந்த நிலையில், சிவக்குமாரின் வீட்டில் இன்று (மார்ச் 21) லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Kannan Chandran - Manama,பஹ்ரைன்
21-மார்-202320:54:27 IST Report Abuse
Kannan Chandran பிரஸ் மீட்டிங்ல பத்திரிக்கையாளர்கள் காண்பித்த வீடியோவை ஏற்க முடியாது என்றும், காசு கொடுப்பது, பட்டியில் அடைப்பது தொடர்பாக ஒரு ஆதாரம் கூட இதுவரை இவருக்கு கிட்க்கவில்லையென்றார், அந்த அளவுக்கு தேர்தலை சிறப்பாக நடத்திய புண்ணியவான்.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
21-மார்-202320:40:13 IST Report Abuse
Godyes ஹும் வாங்கனத இன்னுமா கையில வச்சிருப்பாங்க. தேர்தல் முடிந்த கையுடன் இதை செய்திருக்கவேண்டும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
21-மார்-202317:24:26 IST Report Abuse
DVRR பரவாயில்லையே வேகம் அதிகமாக இருக்கின்றதே????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X