சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை ஏப்ரல் 8ம் தேதி துவக்குகிறார் பிரதமர் மோடி| Prime Minister Modi will visit Tamil Nadu on April 8 | Dinamalar

சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை ஏப்ரல் 8ம் தேதி துவக்குகிறார் பிரதமர் மோடி

Updated : மார் 21, 2023 | Added : மார் 21, 2023 | கருத்துகள் (10) | |
சென்னை: மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது..சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இதனால் மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் திறப்பு விழா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது..




latest tamil news


சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது.

இதனால் மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நி்கழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகிறார் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.



latest tamil news


இந்நிலையில் ரூ 294 கோடியில், கோவை - சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயிலை ஏப்ரல் 8ம் தேதி, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, துவக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X