23 பயங்கரவாதிகளின் பெயர்கள் பட்டியலில் சேர்ப்பு : மத்திய உள்துறை

Added : மார் 21, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி : மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறியுள்ளதாவது: சட்ட விரோதச் செயல் தடுப்புச் சட்டமான 'உபா' சட்டத்தின் கீழ், 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள, 23 பேரின் பெயர்களும், சட்டத்தின் நான்காவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள், அனைவரும் லஷ்கர் - இ -தொய்பா, ஜெய்ஷஅ- இ- முகமது, காலிஸ்தான் புலிப்படை உள்பட, தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளை
Addition of names of 23 terrorists to the list : Central Home Office  23 பயங்கரவாதிகளின் பெயர்கள் பட்டியலில் சேர்ப்பு : மத்திய உள்துறை

புதுடில்லி : மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறியுள்ளதாவது:

சட்ட விரோதச் செயல் தடுப்புச் சட்டமான 'உபா' சட்டத்தின் கீழ், 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள, 23 பேரின் பெயர்களும், சட்டத்தின் நான்காவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள், அனைவரும் லஷ்கர் - இ -தொய்பா, ஜெய்ஷஅ- இ- முகமது, காலிஸ்தான் புலிப்படை உள்பட, தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Oru Indiyan - Chennai,இந்தியா
21-மார்-202321:58:38 IST Report Abuse
Oru Indiyan தமிழ்நாட்டிலிருந்து யார் யார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X