'கடையை மூடும் நேரம் வந்து விட்டது!'
'கடையை மூடும் நேரம் வந்து விட்டது!'

'கடையை மூடும் நேரம் வந்து விட்டது!'

Added : மார் 22, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : ''தி.மு.க., ஆட்சியை குறை கூறியவர்கள், கடையை மூட வேண்டிய நேரம் வந்து விட்டது,'' என்று, செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.சென்னை கொளத்துார், ஜி.கே.எம்., காலனியில், தி.மு.க., சார்வில், முதல்வர் பிறந்த நாள் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், கபிலன், யுகபாரரதி, கங்கை மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கவியரங்கத்தை துவக்கி வைத்து, செய்தித் துறை
Its time to close up shop!   'கடையை மூடும் நேரம் வந்து விட்டது!'



சென்னை : ''தி.மு.க., ஆட்சியை குறை கூறியவர்கள், கடையை மூட வேண்டிய நேரம் வந்து விட்டது,'' என்று, செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.



சென்னை கொளத்துார், ஜி.கே.எம்., காலனியில், தி.மு.க., சார்வில், முதல்வர் பிறந்த நாள் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், கபிலன், யுகபாரரதி, கங்கை மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கவியரங்கத்தை துவக்கி வைத்து, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் பேசியதாவது:

தி.மு.க., என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு, பதில் அளிக்கும் வகையில், இன்று நம்மிடம் பெரிய பட்டியல் உள்ளது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல திட்டங்களை, முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.

அந்த வரிசையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

தி.மு.க., ஆட்சியை குறை கூறியவர்கள், இனி தங்களது கடையை மூடி விட்டு, ஓட வேண்டிய நேரம் வந்து விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (6)

Vasanth Kumar - Chennai,இந்தியா
28-மார்-202316:55:01 IST Report Abuse
Vasanth Kumar எப்பா பார்த்து எனக்கென்னவோ உங்க கடைய தான் மக்கள் மூட போறாங்கன்னு நினைக்கிறேன்
Rate this:
Cancel
P. SRINIVASALU - chennai,இந்தியா
27-மார்-202317:34:47 IST Report Abuse
P. SRINIVASALU திமுகவை குறைசொல்லும் சங்கி கூட்டம் தமிழ்நாட்டுலே கடையைமூடிதான் ஆகவேண்டும். மதவாத அரசியல் இங்குவேகாது. பாவம் அண்ணாதிமுக...
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-மார்-202314:46:52 IST Report Abuse
meenakshisundaram நீங்க மாத்திரம் கடை முழுசுமா தோர்நது வச்சு பெருசா யாவாரம் பண்ணுங்க .ஒரு நாள் திவால் ஆயிடும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X