விருதுநகரில் ஜவுளிப்பூங்கா :ஒப்பந்தம் கையெழுத்து

Added : மார் 22, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: பி.எம்., மித்ரா திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம், இ. குமாரலிங்கபுரத்தில், நாட்டின் முதல் ஜவுளிப்பூங்கா அமைய உள்ளது. அண்ணா நுாற்றாண்டு நினைவு, நுாலக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில், இன்று (மார்ச்.,23)ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில், 2,000 கோடி
Jaulipoonga in Virudhunagar: Agreement signed  விருதுநகரில் ஜவுளிப்பூங்கா :ஒப்பந்தம் கையெழுத்து



சென்னை: பி.எம்., மித்ரா திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம், இ. குமாரலிங்கபுரத்தில், நாட்டின் முதல் ஜவுளிப்பூங்கா அமைய உள்ளது.

அண்ணா நுாற்றாண்டு நினைவு, நுாலக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில், இன்று (மார்ச்.,23)ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில், 2,000 கோடி ரூபாய் மதிப்பில், இப்பூங்கா அமைய உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

Nicolethomson - Chikkanayakkanahalli, Bengaluru Tumakuru dt,இந்தியா
22-மார்-202321:47:12 IST Report Abuse
Nicolethomson அதானே பார்த்தேன் கட்டம் கட்டமாக கரைவேட்டிகள் விருது நகர் பக்கம் அலைந்து கொண்டுள்ளதே என்று.
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
22-மார்-202320:28:44 IST Report Abuse
Kannan மத்திய அரசுக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X