ரயில் முன் பாய்ந்து ஆசிரியை தற்கொலை

Added : மார் 22, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
திருப்பத்துார் : திருப்பத்துார், பெரியார் நகரை சேர்ந்தவர் சதாசிவம், 43. இவர் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இவரது, மனைவி அனிதா, 38. தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அனிதா, மோட்டூர் கிராமத்தில் உள்ள, அரசு பள்ளியில் பத்து ஆண்டுகளாக, ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். சதாசிவம் தினமும், குடித்து விட்டு வந்து அனிதாவிடம், பணம் கேட்டு அடித்து உதைத்துள்ளார். இதனால், மனமுடைந்த
Teacher commits suicide by jumping in front of train  ரயில் முன் பாய்ந்து ஆசிரியை தற்கொலை

திருப்பத்துார் : திருப்பத்துார், பெரியார் நகரை சேர்ந்தவர் சதாசிவம், 43. இவர் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இவரது, மனைவி அனிதா, 38. தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அனிதா, மோட்டூர் கிராமத்தில் உள்ள, அரசு பள்ளியில் பத்து ஆண்டுகளாக, ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

சதாசிவம் தினமும், குடித்து விட்டு வந்து அனிதாவிடம், பணம் கேட்டு அடித்து உதைத்துள்ளார். இதனால், மனமுடைந்த அனிதா, சில தினங்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், திருப்பத்துார் அருகே ரயில் தண்டவாளத்தில், இன்று (மார்ச்.,22)ம் தேதி காலை, பெண் உடல் ஒன்று, கிடப்பதாக, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.

போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், காணாமல் போன அனிதா என, தெரியவந்தது. போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (21)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
28-மார்-202311:21:45 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy குழந்தைகளின் எதிர்காலத்தை நினைக்காமல் தன் வாழ்க்கையை மட்டும் நினைத்த ஜீவன். அந்த குடிகாரன் இனி குழந்தையையும் கவனிக்க வேண்டும். சோறு சமைக்க வேண்டுமே. குழந்தையை ஸ்கூல் அனுப்ப வேண்டும். மது வியாபாரம் அரசு செய்கிறது எனவே பூரண மது மதுவிலக்கு அமுல்படுத்த சட்டம் என்று பேசுகிறார்கள். தயாரிப்பு செய்வது அரசியல்வாதிகள் எப்படி நிறுத்த முடியும் சட்டம் போட முடியும் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்
Rate this:
Cancel
Selva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-மார்-202319:33:23 IST Report Abuse
Selva இது மாதிரி மறைமுகமாகவும் நேரடியாகவுக் ஏகப்பட்ட மரணங்கள் டாஸ்மாக்கால் தினமும் நடைபெறும் போது இதை மூட முயற்சிக்காமல் வரிந்து கட்டிக்கொண்டு ஆன்லைன் ரம்மியை ஏன் இப்படி திராவிட மாடல் அரசு மூட துடிக்கிறது தெரியுமா? ஆன்லைன் ரம்மி மூலம் பெரிய குடும்பத்து கஜானாவிற்கு வருமானம் எதுவும் வரவில்லை.
Rate this:
Cancel
Dravisha Maadal - Gopalapuram ,அஜெர்பைஜான்
24-மார்-202311:01:38 IST Report Abuse
Dravisha Maadal Dravida Maadal would given Tea immediately at CM residence if she was alive and been a murderer. Unfortunately that is not possible. However, In a few years Dravida Maadal can give tea to the drunkard husband after he finishes his jail sentence.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X