சென்னையில் 25 ம் தேதி வரை டிரோன் பறக்க தடை| Drone flying banned in Chennai till 25th | Dinamalar

சென்னையில் 25 ம் தேதி வரை டிரோன் பறக்க தடை

Added : மார் 22, 2023 | |
சென்னை: சென்னையில் 25 ம் தேதி வரை டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதுசென்னையில் ஜி-20 மாநாடு குறித்த கருத்தங்கு நடைபெற உள்ளது. கிண்டி பகுதியில் நடைபெற உள்ள கருத்தரங்கில் பன்னாட்டு பிரதிநிதிகள் பங்கு பெற உள்ளனர் . இதனைஅடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் வரும் 25 ம் தேதி வரையில் டிரோன் பறக்க தடை விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குமிடம் ,
Drone flying banned in Chennai till 25th   சென்னையில் 25 ம் தேதி வரை டிரோன் பறக்க தடை

சென்னை: சென்னையில் 25 ம் தேதி வரை டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது

சென்னையில் ஜி-20 மாநாடு குறித்த கருத்தங்கு நடைபெற உள்ளது. கிண்டி பகுதியில் நடைபெற உள்ள கருத்தரங்கில் பன்னாட்டு பிரதிநிதிகள் பங்கு பெற உள்ளனர் . இதனைஅடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் வரும் 25 ம் தேதி வரையில் டிரோன் பறக்க தடை விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குமிடம் , பயணம் செய்யும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் வரும் 25 ம் தேதி வரை டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X